விழியில் வழியும் நினைவுகள்…

மனம்
அழுதிடும்போதும்
உனையே தேடும்,
அழுகைக்கு காரணம்
நீயாக இருப்பினும்….

தனிமையின்
தேடல்கள்
உனையே சாரும்….
உன்னைப் பிரிந்த
தனிமையானாலும்…..

எதுவாக இருப்பினும்,
எல்லாம்
உன்னைச் சுற்றியே
சுழலும்வரை
எனக்குக் கவலையில்லை
நீயென்று நானிருப்பதனால்…

~ by janasara மேல் ஜூன் 14, 2007.

3 பதில்கள் to “விழியில் வழியும் நினைவுகள்…”

  1. //மனம்
    அழுதிடும்போதும்
    உனையே தேடும்,
    அழுகைக்கு காரணம்
    நீயாக இருப்பினும்….//

    வாவ்… அனுபவிச்சு எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்

  2. Too Good!

  3. kadala pathi evlovu kavithai padichalum, ezhuthinaalum salipathillai.

    anbudan,
    shangaran.

மறுமொழி இடுக